Skip to main content

Whats the change

From today April 1st
ஏப்ரல்-1. இந்த தேதியை கேட்டால் அனைவருக்கும் முட்டாள்கள் தினம்தான் ஞாபகம் வரும். ஆனால் இந்த வருடம் ஏப்ரல் 1, மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. இன்று முதல் பல நடைமுறைகள் மாறுகின்றன. அவை என்னென்ன என்று பார்ப்போம்
1. 2017-18-ம் ஆண்டுக்கான நிதி ஆண்டின் பல்வேறு கட்டண மாற்றங்கள், வரி விகிதங்களில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வருகின்றன
2. இன்று முதல் ஆதார் எண் இருந்தால்தான் புதிதாக வாகனத்தைப் பதிவு செய்ய முடியும்
3. இன்று முதல் வாகனங்களுக்கான காப்பீட்டு பிரிமியம் தொகை 41 சதவீதம் உயர்ந்துள்ளது.
4. நாடு முழுவதும் உள்ள 394 சுங்கச் சாவடிகளில் நுழைவுக்கட்டணம் இன்று முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கப்படுகிறது. இவற்றில் 20 சுங்கச்சாவடிகள் தமிழகத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
5. இன்று முதல் எஸ்பிஐ வங்கியின் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச தொகை இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். மாநகரப் பகுதிகளில் 5,000 ரூபாயும், நகராட்சிப் பகுதிகளில் 3,000 ரூபாயும், சிறு நகரப் பகுதிகளில் 2,000 ஆயிரம் ரூபாயும், கிராமப் பகுதிகளில் 1,000 ரூபாயும் குறைந்தபட்சத் தொகை வைத்திருக்க வேண்டும்
6. இரண்டரை லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கான வருமான வரி விகிதம் 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
7. ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு இருக்கை உறுதியாகவில்லை என்றால் அவர்களுடைய முன்பதிவு ரத்து செய்யப்பட்டு பணம் திரும்ப அளிக்கும் வழக்கம் அமலில் இருந்தது. ஆனால் இன்று முதல் ரயில் புறப்படும் வரை இருக்கை உறுதியாகாத பட்சத்தில் அவர்கள் அடுத்த ரயிலில் பயணிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
8. இன்று முதல் ரிலையன்ஸ் ஜியோ இலவச சலுகை நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த சலுகை இன்னும் 15 தினங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
9. இன்று முதல் பிஎஸ்-3 எஞ்சின் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை விற்பனை செய்வதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
10. இன்று முதல் தமிழகத்தில் முதல்முறையாக ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. சென்னையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் முடிந்தவுடன் வழங்கப்படும்

Comments

Popular posts from this blog

Winning your boss

As I was observing on the Process of Appraisals that were going on in my new Organisation, it brought about the subjectivity that is present in the system. The only way to come out in flying colors is, be a pet to your Boss and reap rich dividends. Though the companies claim about the various thought process that has been put forward in designing the appraisal system, it all boils down to the previous line you just read. I know a guy who always came out with the best score possible during the appraisal not because he did a great job but for his attitude to tasks given by his Boss. I do not claim that he is a person who just thrives because of the "pet" tag , though he does pretty decent job. But if you consider his peers who do the same "decent" job, they somehow end up lower than him. WHY ? Again it is how he presents himself to the boss...Watch below some of his action. Never disputes the idea told by the Boss. Can always spot some think good in the Worst of ...

Defending Siachin....

Defending Siachin Glacier #Indianairforce This hotstar video documentary is a classic to show how the Indian airforce guards in extreme of weather conditions the Siachen glacier the highest army check point at 22,000. ft. above ground level in freezing cold. Put under extreme of climatic conditons at -50 C the Jawans brave the spine-chilling cold to guard the border ably supported by the IAF for their daily supplies. Watch the ancedotes from the lady helicopter pilot Sqd Leader Kushboo Gupta and the other Glacier caption. Glacier captain is the title given to the pilots who manouver the helicopter in the glacier zones to reach the army posts. The daily challenges and the sacrifices made by Indian army is really inspiring. Adding to this is the magnetic voice of Kabir Bedi as the narrator in the entire video takes it to the next level. Every Indian should not miss this. Jai Hind !! Check out Extreme Flight: The Indian Air Force on Hotstar! https://www.hotstar.com/1000228...

Client Interfacing

Dealing with any clients in services is an art. In the case of IT, we primarily deal with American clients. It is useful to know how the English language works with them. Some of us may hesitate to speak to the client.Beacuse we are not confident. When we practice the following tips, we can boost our confidence. Interactions with American clients - Useful tips 1. Do not write "the same" in an email - it makes little sense to them. Example - I will try to organize the project artifacts and inform you of the same when it is done This is somewhat an Indian construct. It is better written simply as: I will try to organize the project artifacts and inform you when that is done 2. Do not write or say, "I have some doubts on this issue" The term "Doubt" is used in the sense of doubting someone - we use this term because in Indian languages (such as Tamil), the word for a "doubt" and a "question" is the same. The correct usage (for clients) is:...